இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிவாகை
Author: Kannitamil
கையெழுத்தானது தொகுதி பங்கீடு- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள்- உதயசூரியன் சின்னத்தில் போட்டி
நீண்ட இழுபறிக்குப்பின் திமுக -ம.தி.மு.க.இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இந்தியா அபார வெற்றி
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது.இதையடுத்து இந்திய அணி
மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2வது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு-நேர்காணல் நிறைவு- போட்டியிடுவது உறுதியானது
சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது.ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 3,072 பேருக்கு கொரோனா- 10 பேர் பலி
அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4
அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து வீடியோ மூலம் ட்விட்டரில் பதிவு
அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் சில கருத்துகளை அவ்வப்போது வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் அவர் ஒரு வீடியோவை
எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார் – கருணாஸ்
எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார் .முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி
50க்கும் அதிகமானோர் பலி – மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனம்
மியான்மரில் கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்கக் கோரி
தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி கொடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017-ம் ஆண்டு முதல் இவர் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார்.இவர்
