திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, காங்கிரஸ்
Author: Kannitamil
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஆலிவர் டசால்ட் வயது 69. பிரான்ஸ் நாட்டின் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர்.இந்நிலையில், பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர்
துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தல அஜித்.. வெளியானது வீடியோ
நடிகர் அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார். அதில் சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதோ அந்த வீடியோ..
குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு- மக்களிடம் அமோக வரவேற்பு
திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாடு நடைபெற்றது. இதில் மு.க ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
இலங்கை அரசு சடலங்களை வைத்து மீண்டும் ஒரு பிரிவினையை கையாளுகின்றது-பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
இன்று மட்டு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தற்போதை சமகால அரசியல் நிலைமைகள் குறித்தான மூன்று விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
நடிகையை திருமணம் செய்கிறாரா கிரிக்கெட் வீரர் பும்ரா ?
கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர்
இலங்கையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 500 ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இன்று 337
அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் வழங்கும் பணி துவக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு
உலக அளவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு
ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை
