தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் ‘பூமி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி ஆர்த்தி
Author: Kannitamil
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா் நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி
இன பாகுபாடு குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்து கொள்ளப்படும் -இங்கிலாந்து ராணி குடும்பத்தினர்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இதற்கிடையே இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிகாரம் மீது
செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதனால் விரக்தியடைந்த அவர்,
டைம்ஸ்நவ்- சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கி உள்ளன. அவ்வகையில் தேர்தல் கள நிலவரம்
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முழு விவரம் பகுதி-1
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களில் அண்ணாநகர் தொகுதியில் கோகுல இந்திராவும், சைதாப்பேட்டையில் சைது துரைசாமியும், ஆலந்தூரில் பா. வளர்மதியும் ஆவடியில் அமைச்சர் மாஃபா பண்டியராஜனும் போட்டியிடுகிறார்கள். 1. பொன்னேரி – சிறுணியம்
ஒரே நாளில் முடிவில் மாற்றம்- திமுகவுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நடிகர்
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு அளித்த ஆதரவை முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றாா். அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு திமுக கூட்டணிக்கு முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ் ஆதரவு தெரிவித்தாா். அதற்கான
இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-விஜய பிரபாகரன்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
காங்கோவில் தங்க மலை கண்டுபிடிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ
கினியா ராணுவ தளத்தில் வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது
ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவில் ராணுவ தளம் அமைந்துள்ள பாடா நகரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 20
