மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது.மற்றும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது
Author: Kannitamil
பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் திமுக வின் தேர்தல் அறிக்கை
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகச் சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, அரசியல் தலைவர்களின் பேட்டி என மொத்த அரசியல் தளமும் அனலாகக் கொதிக்கிறது என்றால் மிகையில்லை. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய
ஒரே நாளில் அமீரகத்தில் கொரோனாவுக்கு 16 பேர் பலி-அமீரக சுகாதார அமைச்சு
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 489 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2
ஹாரி-மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர்.இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி.
இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் – இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு
டென்மார்க்கிலும் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்துக்கு தடை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை செலுத்திக் கொள்வதால்
தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் ஜுராசிக் பார்க், வார் ஆப் த வேல்டு, த போஸ்ட், ஜாஸ், ரெடி இன் ப்ளேயர், முனிச், த போஸ்ட், எம்பயர் ஆப் த சன்
விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் யாஷிகா ஆனந்த் … வைரலாகும் வீடியோ
தமிழில் யாஷிகா ஆனந்த் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் பாடம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்
யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இரத்மலான – யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரையான உள்ளக
