இயற்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பின்னாளில் ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ்திரையுலகில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக
Author: Kannitamil
இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரால் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது
முன்னாள் ஆளுநரும் , தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் வழங்கிய இன்று குற்றப்புலனாய்வு
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று இதுவரையில்
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி சில நாடுகள் தற்காலிகமாக தடை குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு நாளை கூடுகிறது
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே,
சீன அரசின் கோரிக்கையை ஏற்று மியான்மரில் ராணுவ சட்டம் அமல்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உள்பட முக்கிய
பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 14ஆம் தேதி இவர் தனது பிறந்த
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் மருத்துவ செலவை ஏற்ற நடிகர் விஜய் சேதுபதி
இயற்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பின்னாளில் ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ்திரையுலகில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவை பலி தீர்த்தது இங்கிலாந்து
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித்
நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனாவை மணந்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாக, பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன் பிறகு, டி 20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம்
போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை அதிமுக ஏமாற்றுகிறது- திருமாவளவன்
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளின் வேட்பாளர்களுடன் அறிவாலயத்திற்கு சென்று தி.மு.க. தலைவர்
