பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
Author: Kannitamil
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட உள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டுனிடினில் இன்று
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை பேரவை தீர்மானத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – ஜேவிபி
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் கருத்தில்கொள்ளவில்லை அதன் பின்னர் இடம்பெற்ற ஜனநாய விரோத சம்பவங்களையும் கருத்தில் எடுத்துள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் -சுமந்திரன் நம்பிக்கை
இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு
பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் 48 வயது ஆசிரியை
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை-வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்
மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மனுதாக்கல் செய்து இருந்தார்.அவர் மட்டுமின்றி மொத்தம் 44 மனுக்கள் கொளத்தூர் தொகுதிக்கு மனு செய்யப்பட்டு இருந்தது. இன்று வேட்புமனுக்கள் காலை 11
விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம்! திருச்சியைச் சேர்ந்த வீராங்கனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
24-வது தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சமீபத்தில் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர்,
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை மலேசியா செய்துள்ளது – தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம் -வட கொரியா
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங்
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டு மக்களுக்கு
