ஊடக சுதந்திரம் என்பது தான் வழங்கும் அனுமதிப்பத்திரம் இல்லை என்பதை இலங்கை ஜனாதிபதி உணரவேண்டும் என ஜேவிபி தலைவர்

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தான் வழங்கும் அனுமதிப்பத்திரம் இல்லை என்பதை இலங்கை ஜனாதிபதி உணரவேண்டும் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளையும் அபிவிருத்தியையும் உறுதி செய்வதற்காக நீண்ட கால போராட்டத்தின் ஊடாக மக்கள்

Read More

நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகரும் மனித உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக அடையாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில்

Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையே இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக நாளையே வாக்கெடுப்பு இடம்பெறும் என

Read More

தனது திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகர்

Read More

ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு 12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு

Read More

ஆப்கானிஸ்தானில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி மேலும் பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

Read More

பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மை காலமாக அங்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணம் லாகூர்

Read More

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர்,

Read More

ஐ.நா.சபையில் இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்ற வெளிவிவகார செயலாளர்

ஐ.நா.சபையில் இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகை

Read More