தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 4 நாட்களாக
Author: Kannitamil
இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி
வெஸ்ட் இன்டீஸ் – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெஸ்ட் இன்டீஸ் 271 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது
வெஸ்ட் இன்டீஸ் – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இலங்கை அணி முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல்
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் சகோதரரும் துபாய் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் காலமானார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மந்திரியும், துபாய் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் ஹம்தான், கடந்த அக்டோபர் மாதம் வெளிநாட்டில்
மரபணு மாறிய புதிய வகை கொரோனா இந்தியாவில் கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பின்னர், பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த புதிய வகை
துப்பாக்கி சுடுதல் – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்
மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசனின் இரண்டு குழந்தைகளின் படிப்பிற்கான செலவை ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ்
ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர்,
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இலங்கைக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தத் தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி – மனித உரிமை கண்காணிப்பகம்
மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது; ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்
காங்கோவில் தேர்தல் நாளன்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 1979-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வரும் சசவ் நுகுசோவை எதிர்த்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர்
