கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான கட்டார் தூதுவராலயமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் வெளிநாட்டுத்
Author: Kannitamil
இலங்கையில் நாளை முதல் சதொச விற்பனை நிலையங்களில் 1000 ரூபா அடங்கிய பொதி வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன
இலங்கையில் எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங் கிய நிவாரண பொதி ஒன்றை 1000 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலை யங்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 156 பேருக்கு
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்றிணைய -மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு
மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக வலுவான அரசியல் சக்தியாக உள்ளது. பாஜகவை தோற்கடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் திமுக தலைமையிலான கூட்டணி தீவிர
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது சீனா
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான
90 சதவீத அமெரிக்கர்களுக்கு ஏப்ரல் 19-க்குள் தடுப்பூசி – ஜோ பைடன்
அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். எஞ்சிய 10 சதவீதம் பேருக்கு மே 1-ந் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும்
இயல்பு நிலை திரும்பியது – கப்பல் போக்குவரத்து
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவா் கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது புயல் காரணமாக குறுக்கே
60 வயதுக்கு உட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகளை விதித்தது ஜெர்மனி
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறியுள்ளது .இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேப்பியரில் நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் 17.5 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173
விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவல்- உலக சுகாதார அமைப்பு அறிக்கை
உலக சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், வௌவாலிடமிருந்து வேறு ஏதேனும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலங்குகளிடமிருந்து கொரோனா
