அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வில்மிங்டன் நகரில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த விருந்தில் 7 பேர் கலந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்களை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி
Author: Kannitamil
மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியா கண்டனம்
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது.இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி வங்காளதேசத்தில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது.இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதே நிலையில், வங்காளதேசத்திலும்
டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்து மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பு
ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தடுப்பு பட்டியலில் வைக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் ரஷ்ய அரசு சமூக
எகிப்தின் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையாகும் , கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் சூயஸ் கால்வாய்க்கு குறுக்கே சிக்கியது.கால்வாயை கடந்து
அஸ்ட்ரா செனகாவின் தடுப்பூசி செலுத்திய 7 பேர் பலி
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா செனகா நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கின.இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அவசர கால அனுமதி வழங்கியதை அடுத்து பொதுமக்களுக்கு
மியான்மரில் உள்நாட்டுப் போா் மூளும் அபாயம்-ஐ.நா. சிறப்புத் தூதா் எச்சரிக்கை
மியான்மரில் இதுவரை இல்லாத தீவிரத்துடன் உள்நாட்டுப் போா் மூளும் அபாயம் நிலவி வருவதாக அந்த நாட்டு விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கிறிஸ்டைன் ஷ்ரானா் பா்கனா் எச்சரித்துள்ளாா்.இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவா்
உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன் புகழாரம்
உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும்
துருக்கியில் ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று மேலும் 179 பேர் உயிரிழப்பு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 8-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 42,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்தைக்
இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான்
இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ்
