செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய்
Author: Kannitamil
மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 12 பேர் பலி நால்வரை காணவில்லை சீனாவில் சோகம்
சீனாவின் கிழக்கு மாகாணம் ஜெஜியாங்கில் உள்ள நிங்போ ஜுஷான் துறைமுகத்தில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் நேற்று காலை மீன் பிடி படகு ஒன்று மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்து.அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு வழிமுறைகளில் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள் தான். மேற்கத்திய நாடுகளில் இந்த ஈஸ்டர் முட்டைகள் மிகப்பிரபலம்.இந்த
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று ஒரு லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாடிய ஈஸ்டர்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக்
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை.பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் 97 பேருக்கு
மாஸ்டர் படத்துக்கு – பாலிவுட்டில் கடும் போட்டி
கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
வௌிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து குறித்த நபர்கள் இன்று அதிகாலை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது
இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று (4) காலை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம்
