சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி
Author: Kannitamil
பிரசாந்த் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ
அமெரிக்க துருப்புகள் வரும் செப்டம்பர் 11-ந்தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது
தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் மீது விமானத்தை மோதச் செய்து பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா தலிபான் தலைவன் பின்லேடனை சூறையாட ஆப்கானிஸ்தான் மீது குண்டுகளை
பிரான்சில் கொரோனா தாண்டவம் பலி எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர்
ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் வெடி விபத்து இஸ்ரேலின் பயங்கரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு
ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. அதே சமயம் இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும்,
கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம் – உலக சுகாதார அமைப்பு
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா
மீண்டும் கருப்பின வாலிபர் அமெரிக்காவில் போலீசாரால் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில்
இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்றார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும்
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் 3 பேர் பலி பலர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபரா நகரில் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பொதுமக்கள், 6 போலீசார் என 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐபிஎல் ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு
