எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்சவுரா நகருக்கு நேற்று முன்தினம் காலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.நைல் டெல்டா பிராந்தியத்தின் கலியுபியா நகரிலுள்ள ஒரு ரெயில்
Author: Kannitamil
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் – அமெரிக்கா
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்களுக்கு கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என
எண்ணெய் டேங்கர் லாரியில் தீ பிடித்து வெடித்துச் சிதறியதில் 12 பேர் உடல் கருகி பலி
நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மகாணத்தில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த லாரி ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
செக் குடியரசு தூதர்கள் 20 பேரை வெளியேற்றும் ரஷியா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசு நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு காட்டுக்குள் உள்ள ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த 2 ஊழியர்கள் பலியாகினர்.ஆரம்பத்தில்
5 பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு
நடிகர் விவேக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை பார்க்க சென்ற மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.மன்சூர் அலிகான் பேட்டி
ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா எச்சரிக்கை
ரஷியாவில் அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில்
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,802 பேருக்கு கொரோனா பாதிப்பு
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 55,802 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக
இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்தது பிரிட்டன்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவும் தன்மையுடையதாக இருப்பதாலும் வெளிநாட்டில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகளுக்கு, அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒன்றிரண்டு நாடுகளை ரெட் லிஸ்டில் இணைத்து
முககவசம் இனி கட்டாயம் இல்லை இஸ்ரேல் அரசு அறிவிப்பு
இஸ்ரேல் நாட்டில் பெரும் பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் முககவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு
மீண்டும் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் 3 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து
