தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Author: Kannitamil
உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஆதிக்கம் செலுத்திய 5 திரைப்படங்கள்
உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. இதில் சோல், மங்க்,
3 ஆஸ்கர் வவிருதுகளை அள்ளியது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று
வெற்றிமாறனுடன் முதன்முறையாக இணையும் இயக்குநர் கவுதம் மேனன்!
‘அசுரன்’ தந்த வெற்றி உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்!
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 65 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
இலங்கை மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி வௌியிட்டுள்ள முக்கிய அறிக்கை
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட விதத்தில், தற்போதைய சவாலைச் சமாளிக்கச் சுகாதார அதிகாரிகள்
சுவிட்சர்லாந்திலும் பரவியது இந்தியாவில் பரவிய உருமாறிய கொரோனா
உலகம் முழுவதும் சுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மரபனு மாற்றம் அடைந்து உருமாறியது கண்டறியப்பட்டது. முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.அதே போல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ்
இந்தியாவுக்கு கூடுதல் உதவி -அமெரிக்கா உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைப்புகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏராளமான நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர்.ஆக்சிஜன் தேவையை
போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை மீண்டும் பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில், 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கடந்த
சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டன.இந்த வரிசையில் இலங்கையில் தற்போது புதிய திரிபு கண்டறியப்பட்டு
