இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஓட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 270 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்து இலங்கை அரசு பயங்கரவாத செயல்களுக்கு எதிராக
Author: Kannitamil
டெல்லியில் நோயாளி உயிரிழப்பு டாக்டர், செவிலியர்களை தாக்கிய உறவினர்கள்
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இன்று சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் 62 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம்
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
ஐபிஎல்-பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்
2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்திக்
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாந்த் சிம்ரன், சமுத்திரக்கனி
சியோல் நகரில் திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த இருவர்
தென்கொரியாவில் பாகிஸ்தானுக்கான தூதரகம் சியோல் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இருவர் சியோல் நகரில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது 1.7 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட்டுகளை
முக கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த
மே 15 வரை இந்திய விமானங்களுக்கு தடை- ஆஸ்திரேலியா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இதயம் நொறுங்குகிறது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கூறியதாவது இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. மீகுந்த
