ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும்
Author: Kannitamil
ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 4 பேர் பலி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் கைது
ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.இந்த தாக்குதல் பற்றி
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது துருக்கி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு
பிரான்சுக்கு பரவியது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா
இந்தியாவில் உருவாகிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை ‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிறது இந்த வைரஸ், மராட்டிய மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ்
கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லையில் பதற்றம் ,இரு நாடுகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் – 31 பேர் பலி
சோவியத் யூனியன் பிளவடைந்த பின்னர் 1991-ம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சுதந்திரம் பெற்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஓடும் ஆறு தொடர்பாக பல
என் எதிர்காலம் பிரகாசமானது உங்களால் தான்… கே.வி.ஆனந்த் மறைவிற்கு சூர்யா இரங்கல் அறிக்கை
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், கே.வி. ஆனந்த் சார்.. இது ‘பேரிடர் காலம்’ என்பதை
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை….
கே.வி.ஆனந்த் ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா போன்ற
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி,இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.பொரலெஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த
உயிருடன் இருக்கும் போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!-நடிகை விந்தியா
நடிகை விந்தியா 1999-ம் ஆண்டு வெளியான ´சங்கமம்´ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. படங்களில் நடித்த விந்தியா நடிப்பை
