தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 2,000 வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார்.மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் நேற்று காலை முதல் கோவை
Author: Kannitamil
இலங்கை இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் -இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க.
ஓடிடி-யில் வெளியாகிறது சிவாவின் ‘சுமோ’ திரைப்படம்
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக
மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்-நடிகர் கார்த்தி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு நிதி உதவி
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.இந்நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா
சூதாட்ட விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் சூதாட்ட விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது கையில் துப்பாக்கியுடன் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்த மர்ம
வங்காளதேசத்தில் படகுகள் நேருக்கு நேர் பயங்கர மோதல் 25 பேர் உயிரிழந்த சோகம்
வங்காளதேசத்தின் ஷிப்சார் நகர் அருகே உள்ள பத்மா நதியில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றி வந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் படகில் இருந்த
அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் – வடகொரியா
அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு
மியான்மரில் மேலும் 7 பொதுமக்கள் சுட்டுக்கொலை
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 10-வது முறையாக சட்டசபைக்கு செல்லும் துரைமுருகன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்பாடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். காட்பாடியில் முதன் முறையாக 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி வாகை சூடினார். பின்னர்
