இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதி செய்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக
Author: Kannitamil
70 சதவீத அமெரிக்கர்களுக்கு ஜூலை 4 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட இலக்கு – ஜோ பைடன்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இது குறித்து கருத்து
‘அங்காடித்தெரு’ இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் திரைப்பட உலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன் .2002-ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’
ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
தமிழக சட் டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை
2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை 1-0 என கைப்பற்றியது இலங்கை
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில்
பழம் பெரும் நடிகரும் , பாடகருமான டி.கே.எஸ். நடராஜன் காலமானார்
1933 ஆம் ஆண்டு பிறந்தவர் டி.கே.எஸ். நடராஜன். சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டி.கே.எஸ். நடராஜன் எண்ணற்ற தெம்மாங்குப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல நாடகக் குழுவான டி.கே.எஸ். கலைக்குழுவில்
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் வாழ்த்து
வரும் 7 ம் திகதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறார்கள். நடிகர் பிரபு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அருமை
பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில் – 24 பேர் பரிதாப பலி
மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பெரும்பாலன மக்கள் பயணம் செய்யும் ரயில் மெட்ரோ ரெயில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து
