இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.இதிலும் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின்
Author: Kannitamil
இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை
கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் பாதிப்பு இந்தியாவை உலுக்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அவ்வகையில் இலங்கை அரசும் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளது.
உலக அதிசயம் – ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
உலகில் பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும்
புதிதாக தகவல் தொடர்பு வலைத்தளத்தை தொடங்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் 14 கோரிக்கைகள் வைத்த திரைபிரபலங்கள்
பத்து வருடங்களுக்கு பின் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ் திரையுலகில் நாம் முக்கியமான பிரபலங்களை இழந்துவரும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது மான்செஸ்டர் சிட்டி
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து),
நடமாடும் நகை மாடம் என பெயர் பெற்ற ‘பனங்காட்டு படை’ ஹரிநாடார் திடீர் கைது!
பனங்காட்டு படை எனும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகரான ஹரிநாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றிருந்தார். அதேபோல் இதற்கு முன்பு
இறந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜனின் போட்டோ முன் விளையாடும் அவரது குழந்தை – உருக்கமான வீடியோ!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம்
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக – மருத்துவர்கள் சந்தேகம்!
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா
