இலங்கையில் சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை?

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள் 70 ஆண்டுகளிற்கும் மேலாக தமது அரசியல் அதிகாரங்களிற்காக போராடி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களிற்கு அதிகாரங்களை

Read More

பெற்ற மகனை கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய பெற்றோர்

ஈரான் தெஹ்ரான் நகரை சேர்ந்தவர் பாபக் ஹரோம்தின். 2009 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள பல்கலை கழகத்தில் சினிமா தொடர்பான பட்டப்படிப்பு முடித்து விட்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மேற்படிப்பு முடித்தார். இதனை தொடர்ந்து

Read More

ஆஸ்திரேலியாவில் கொள்ளையனை கொன்று, 15 ஆண்டுகளாக உடலை பதுக்கிவைத்த நபர்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வந்த கொள்ளையனை சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்தார். சடலத்தின் துர்நாற்றத்தை மறைக்க 70க்கு

Read More

கொரோனாவுக்கு எதிராக மாட்டுச்சாணமும், மாட்டுச்சிறுநீரும் வேலை செய்யாது என பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது

இந்தியாவில் மணிப்பூர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் திக்கேந்திர சிங். கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திக்கேந்திர சிங் கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 329 மருத்துவர்கள் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுவரை 2,87,122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம்

Read More

பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து

கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடை

Read More

2-வது முறையாக கேரள முதலமைச்சராக பதவியேற்றார் பினராயி விஜயன்

இந்தியாவில் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய

Read More

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு

Read More

தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக

Read More

வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

உடல் நிலை சரியின்மை காரணமாக விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியோட் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தே.மு.தி.க. சார்பில்

Read More