மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக போதைப்பொருள்
Author: Kannitamil
சீனாவில் மூடப்பட்டது வானுயர கட்டிடம் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா
சீனாவின் ஷென்ஜென் நகரில் 356 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட வானுயர வர்த்தக கட்டிடம் உள்ளது. ஷென்ஜென் எலக்ட்ரானிக்ஸ் குரூப் கம்பெனிக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் ஏராளமான எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் வர்த்தக
இயல்பு நிலை திரும்புகிறது பிரான்ஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது
பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள்,
சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம்
இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் மோதல்
இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காசா முனையில் இந்த போர் நிறுத்தத்தை கொண்டாடிவருகின்றனர்.இந்நிலையில்,
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு 38 பேர் பலி
இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 2000-க்கும் அதிமாக உள்ளது. மே 21 முதல், அடுத்த பத்து நாட்களுக்கு வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு
வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை அரசு
இலங்கையில், கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு சர்வதேச எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளை தடை செய்து நேற்று உத்தரவு வெளியாகி உள்ளது. இதன்படி சர்வதேச விமான
போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
பாலஸ்தீனத்திற்கும்,இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செய்யாததை இந்தியா சாதித்துள்ளது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக்
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இலங்கையில் ஒரே நாளில் 3,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் மேலும் 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில்
