வெடித்துச் சிதறிய எரிமலை குடியிருப்புகளை சாம்பலாக்கிய நெருப்பு குழம்பு

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது கோமா நகரம் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மவுன்ட் நிரயகாங்கோ எனும் பெரிய எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு எரிமலை வெடித்துச்

Read More

தமிழகத்தில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர்

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும்,

Read More

‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்தது

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும்.

Read More

மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு

Read More

ஜூன் 1 முதல் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து நேரடி விமானம் மூலம் வருபவர்களுக்காக தனி முனையத்தை திறக்கும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்

உலகில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதும், இரு தரப்பு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகள் விமானங்களை இயக்குகின்றன. பாதிப்புகளுக்கு ஏற்ப

Read More

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த முழு

Read More

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் சட்டம் நிறைவேறியது

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பெண்கள் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, ஆசிய அமெரிக்கர்கள் மீது

Read More

இலங்கையில் கூடுதல் போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும் வகையில் ஜூலை மாதம் இந்திய அணி

Read More