மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வீடியோ வெளியீடு “என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என தெரிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வகையில் வாக்கு கிடைக்கவில்லை. கமல் ஹாசனும் கடும் இழுபறிக்குப்பின் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்

Read More

தமிழகத்தில் நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம் – ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம்

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம்

Read More

தமிழகத்தில் நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்

தமிழகம் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார்

Read More

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உட்பட மூவருக்கு கொரோனா

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில்

Read More

இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று

இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள

Read More

இலங்கையில் மே 16 முதல் 22 வரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியீடு !

இலங்கையில் 2021 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மே 22 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று

Read More

சீனாவில் இயற்கை சீற்றத்தால் மாரத்தான் வீரர்களை 21 பேர் பலி

சீனாவில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் நடைபெற்றது. இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால்

Read More

புறக்கணிக்கப்படும் தமிழ் – சீன மொழிக்கு முக்கியத்துவம் தரும் இலங்கை

சமீப காலமாக இலங்கையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அறிவிப்பு பலகைகளில் தமிழை காணவில்லை.இலங்கை அரசு

Read More

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது ஜெர்மனி

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.அங்கு 36 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 87 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.வைரஸ்

Read More