மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பெரிய விபத்து ஏற்பட்டது.இரட்டை கோபுரம் அருகே கே.எல்.சி.சி. ரெயில் நிலையம்
Author: Kannitamil
அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது
இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர்.அதேபோல் இலங்கையில் 2,971-
கைது செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்
இந்திய மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில்
இந்தியாவில் இருந்து வந்தடைந்த இந்திய தூதரக அதிகாரிகளை தனிமைப்படுத்த சொன்ன பாகிஸ்தான் அரசு
இந்திய தூதரக அதிகாரிகள் 12 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிமையன்று (மே 22), இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வந்து சேர்ந்தனர். புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி
நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான
13 மியான்மர் போலீசாரை கொன்ற போராட்ட குழு
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.இதனையடுத்து அந்நாட்டின் 800-க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜுண்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக முழுவதும் மியான்மர் நாட்டு
மியான்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 1.25 லட்சம் ஆசிரியர்கள் வேலையை இழந்தனர்
ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும்
தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுவது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனா முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது.இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகுந்த
கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 14 பேர் பரிதாப பலி
இத்தாலியில் மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசவில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் செல்கிறது. இந்த பயணத்துக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயணத்தின் போது நடுவில் ஒரு இடத்தில்
இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது
