தமிழகம்,சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலமான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜகோபாலனின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாத
Author: Kannitamil
அமெரிக்காவில் தவற விட்ட லாட்டரிச்சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்கு பெருகும் பாராட்டு
அமெரிக்காவில் மசாசூசெட்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷா குடும்பத்தினர் கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வாடிக்கையாளரான லீ ரோஸ் பீகா என்ற பெண், ஒரு லாட்டரிச்சீட்டை வாங்கினார். அவசர அவசரமாக லாட்டரிச்சீட்டின் ரகசிய எண்ணை
இலங்கை அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 247 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.
தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தெலுங்கானா மாநிலம்மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ
கொரோனா வைரஸால் ஜெர்மனியில் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது
கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு
மியான்மரில் முதல் முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது
மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்நாட்டின் அதிபராக
பெலாரஸ் நாடு மீது புதிய தடைகள் விதித்தது ஐரோப்பிய யூனியன்
பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.அதைத்தொடர்ந்து, தன்னை
