நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் புறப்பட்டனர். நைஜர் ஆற்றில் சென்ற அந்த படகு, புறப்பட்ட
Author: Kannitamil
இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதை பின்பற்ற
குழப்பமான இரவுகளை கழித்தேன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பி.எஸ்.பி.பி. பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல் 2
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லியில் விவசாய சங்கத்தினர் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு
10 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு
கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் உலகளாவிய ரீதியில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.எனவே வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும்
கப்பல் தீயை அணைக்க இந்தியா உதவி – 2 கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியது
குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (ரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா, ரஷிய சிப்பந்திகள் 25 பேர்
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவாவில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை, தப்பி ஓடியதற்கான நம்பத்தக்க தகவல் இல்லை – ஆன்டிகுவா பிரதமர்
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதனை திருப்பி தராமல்
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடர்ந்து நிறுத்தம் -அமெரிக்கா
பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வந்தது.ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத
எரிமலை வெடித்து சிதறி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு 170 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஒரு வாரமாகவே சீற்றத்துடன் காணப்பட்ட நைராகோங்கோ எரிமலை நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தைகள்
பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 3,06,652 பேர்
