உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறுகிறது.ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு
Author: Kannitamil
டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம் – பேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு-டிரம்ப் தோல்வியடைந்தார்.ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7-ம் தேதி
நைஜீரிய நாட்டில் டுவிட்டருக்கு காலவரையறையற்ற தடை – நைஜீரிய அரசு அதிரடி உத்தரவு
நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து, 1967-70
நடிகை ஆண்ட்ரியாவை பிரபல இயக்குனர் ஒருவர் கஷ்டப்படுத்தி இருப்பதாக பேட்டி
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி- ஒலிம்பிக் வாய்ப்பு மங்கியது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு அவர்களின் உடல்தகுதி உறுதி செய்யப்படுகிறது.அவ்வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசுக்கு இசையமைப்பாளர் தினா வேண்டுகோள்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இன்று(ஜூன் 4) கொண்டாடி வருகிறார்கள். மேலும் அவரைப்பற்றிய பல நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் தினா தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும், கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார்.இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்
மெக்சிகோ நாட்டில் விளைநிலத்தில் திடீரென நிலம் உள்வாங்கியதால் பரபரப்பு
மெக்சிகோ நாட்டின், பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனால் மிகப்பெரிய பள்ளம் தோன்றியது. விண்கலம் தரையில் விழுந்தால் ஏற்படும் பள்ளம்போன்று காணப்பட்டது. சுமார்
அமெரிக்கா ஆதாயத்திற்காக தடுப்பூசிகளை நட்பு நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை – வெள்ளை மாளிகை
உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் திட்டமான ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவிப்பு
பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 22 கோடி. அவர்களில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி
