அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது.இந்த நிலையில்
Author: Kannitamil
மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய சீனா பல்கலைக்கழகம்
சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமூக வலைத்தளத்தில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை
50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது அமெரிக்கா
கடல்உணவை இறக்குமதி செய்ய சீனா தடை விதிப்பு
கொரேனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறது.சீனா கடந்த வருடத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உறைந்த கடல்உணவுகளை பரிசோதனை செய்து,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்
இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள்
ஐரோப்பிய கால்பந்து போட்டி நாளை தொடக்கம்
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும்.உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. “யூரோ” கோப்பை
மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு பாய்ந்தது
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய
சீனாவின் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம்
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள்
கண்ணிவெடிகளை அகற்றும் தொழிலாளர்கள் 10 பேர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை கொலை செய்யும் நோக்கில் அவர்கள் செல்லும் வழியில் கண்ணி வெடிகளை புதைத்து வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அப்பாவி மக்களே இந்த
சுற்றுலா பயணிகளுக்கான தளர்வுகளை அறிவித்தது பிரான்ஸ்
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில்
