பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து மாகாணத்தின் அறக்கட்டளை சொத்து வாரியம், கராச்சியில்
Author: Kannitamil
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் மேலும் 4 வாரங்களுக்கு பிறகே ஊரடங்கில் தளர்வுகள் – போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு
கொரோனா-வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம்
இங்கிலாந்து வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எலிசபெத் ராணியுடன் சந்திப்பு
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும்
ரஷியாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்- அமெரிக்க அதிபர் ஜோபைடன்
அமெரிக்க அதிபர் ஜோபைடன் சமீபத்தில் ஜெனிவாவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார்.இது குறித்து ஜோபைடன் கூறியிருப்பதாவது ரஷியாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.ரஷியாவுடன் சிறந்த உறவை
உலகிலேயே அதிக திருமணம் செய்த 94 குழந்தைகளின் தந்தை மரணம்
உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் என்ற பட்டத்தை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜின்சோகா அகாசி யோன் பெற்று இருந்தார். 76 வயதான அவருக்கு 39 மனைவிகள் உள்ளனர். 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகளும்
நைஜீரிய பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் – 53 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுதவிர
புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.கடந்த மார்ச் மாதம் 23-ம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் தரவரிசையில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக்
புதிய வரலாறு படைத்தார் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-7(6-8),
