தளபதி விஜய் பிறந்தநாளில் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அன்றைய தினத்தில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ தொடர்பான

Read More

ஒரே நாளில் கோக-கோலா நிறுவனத்தின் பங்குகள் ரூ. 29 ஆயிரம் கோடி சரிவு- ரொனால்டோவின் செய்கையால் நடந்த விபரீதம்

போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது மேஜை மீது இருந்த இரண்டு

Read More

கைதானார் சிவசங்கர் பாபா

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில்

Read More

200 பேரை ஏற்றி வந்த அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேரை காணவில்லை

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக

Read More

பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக‌ ஜப்பான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்றுடன் (புதன்கிழமை) முடிவடையும் இந்த

Read More

போலியோ தடுப்பூசி குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு

உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்னமும் இருந்து வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை செலுத்தி

Read More

உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு முன் உங்களுடைய உதடுகளில் புன்னகையைக் கொண்டு வரும் காலமும் விரைவில் வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு

உலக அளவில் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.அந்நாட்டில் உயிரிழப்பு 6 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, பாதிப்பு எண்ணிக்கையிலும் (3,43,44,659) அதிக அளவில் உள்ளது. இந்நிலையில்,

Read More

ராணுவ தளத்தில் கார் குண்டு தாக்குதல் -36 வீரர்கள் படுகாயம்

கொலம்பியாவின் ககூட்டா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. வெனிசுலா எல்லையை ஒட்டி உள்ள இந்த தளத்தை குறிவைத்து கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 36 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை

Read More

புதிய அரசுபொறுப்பேற்று மறுநாள் காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் வெளியேற்ற பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் முயற்சி செய்ததால் மோதல் வெடித்தது.இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்த ஹமாஸ் போராளி அமைப்பு

Read More

நாளையில் இருந்து பிரான்ஸில் மாஸ்க் அணிய தேவையில்லை

பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினாலும் 10 நாட்களுக்கு

Read More