அமெரிக்க அதிபராக ஜோ-பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், கொரோனா-தடுப்பூசி பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் வயது வந்தோரில் 70 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்று
Author: Kannitamil
4 பேரை பலி வாங்கிய விமான விபத்து
சைபீரியாவின் கேமராவோ பிராந்தியத்தில் இன்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. டானே விமானதளத்தின் அருகே நடந்த இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4
மியான்மரில் தலையில் பூக்களை அணிந்து ஆங் சான் சூகி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த போராட்டக்காரர்கள்
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய
வளர்ப்பு நாய் மறைவு குறித்து ஜோ பைடன் உருக்கம்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.பைடன் 2008-ம் ஆண்டு ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், 2018-ம் ஆண்டு
பெற்றோர், மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து நடிகர் சூர்யா வேண்டுகோள்
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ
உருமாற்ற கொரோனா லத்தீன், அமெரிக்க நாடுகளில் கண்டுபிடிப்பு !
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா
உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் முதல் இடம்பிடித்தார் இந்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர் இன்னும் உலகளவில் செல்வாக்குமிக்க தலைவராக இருக்கிறார். அதற்கு சமீபத்திய ஆதாரம்தான் இது.அமெரிக்காவில் உள்ள தர உளவு
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் – ஸ்காட்லாந்துடன் மோதிய ஆட்டம் ‘டிரா’வில் முடிவடைந்தது
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.‘இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில சுவீடன்
இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக வெளியான செய்தி, அப்பட்டமான பொய- இந்திய தூதரகம்
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயல்களிலும்
நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து
