இலங்கையில் ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,669 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
Author: Kannitamil
ராணுவ தளங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு சாத்தியம் இல்லை-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியபின்னர், பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை பயன்படுத்தி, அங்கிருந்தபடி எல்லை தாண்டிச் சென்று தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கேட்டதாக
டெஸ்ட் போட்டிகளில் டோனி சாதனையை முறியடித்த விராட் கோலி
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல்
தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கான இடையிலான முதலாவது டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி- இந்திய அணி 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’
நேற்று நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-போலந்து ஆட்டம் ‘டிரா’
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற ‘யூரோ’ கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 11 நாடுகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.பிரான்ஸ்-அங்கேரி (எப் பிரிவு) இடையே நேற்று நடந்த ஆட்டம் 1-1
மீண்டும் இணையும் திரிஷ்யம் ஜோடி
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து
சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் 100 கோடி டோஸ்களை கடந்து சாதனை
சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்ற வரும் நிலையில், இன்று செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, உலகளவில்
ரஷ்ய பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி மர்ம மரணம்
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் கேத்தரீன் செரவ் (வயது 34). அமெரிக்காவை சேர்ந்தவரான செரவ் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.இதுபற்றி கடந்த வியாழகிழமை போலீசார்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை
