தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13-ம் நாள் அன்று, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்
Author: Kannitamil
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் தோற்றத்தை கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள்
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம்
அதிகரித்து வரும் கொரோனா பரவலால் இந்திய பயணிகளுக்கான தடையை ஜூலை 15 வரை நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே, தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ படத்தின் புதிய அறிவிப்பு
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில்
ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பஃங் வுய் ஹாங் நேற்று கைது
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில், ஹாங்காங்கில் செயல்பட்டு
நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்- சிட்சிபாஸ், கிவிடோவா தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவருமான கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்டில்
நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்
நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியில் – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர்
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து கைதிளையும் மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும்
நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள கைதிகள், இன்னும் வழக்குத் தாக்கல் செய்யாத கைதிகள் என அனைவரையும் மிக விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம்
யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு
யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்று (28) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர
