நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி
Author: Kannitamil
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.அமெரிக்க வீராங்கனை பெத்தானி மாட்டெக்குடன்
காயத்தால் முதல் சுற்றிலேயே விம்பிள்டன் டென்னிஸ்ஸில் இருந்து வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர
நாளை தொடங்கும் ஐரோப்பிய கால்பந்து கால்இறுதி போட்டிகள்
“யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.இதன் முடிவில் இத்தாலி,
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98). முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இலங்கையில் கைதிகள் விடுதலை விடயத்தில் அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை-நாகராசா விஸ்ணுகாந்தன்
எங்களின் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்த விடயத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கு பூரண திருப்தியில்லை. அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இம்முறை விடுதலை செய்யப்படுவார்
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இதுவரை 262 பில்லியன் ரூபாய் செலவு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின்
இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள்!
இலங்கையில் நேற்றைய தினம் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.31 பெண்களும் மற்றும் 16 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,786 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் 1,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 259,011 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
