புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (01) பதிவாகியுள்ளது.கண்டி மாவட்டத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குடும்ப
Author: Kannitamil
விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய இளைஞன் கைது
சமூக ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு (2) கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
கொழும்பு மாவட்டத்தில் கொவிட் எதிர்ப்பு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொண்ட அனைவரும் அதன் இரண்டாவது டோஸை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கொவிட் தடுப்பூசி மத்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்
இலங்கையில் இன்று 1,251 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று 1,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 264,046 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றி
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில்
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-3,
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி டெல்டா கொரோனாவுக்கு எதிராக வீரிய செயல்திறன் கொண்டது
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய வகையிலான தடுப்பூசி இதுவாகும். ஜான்சன்
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.38 கோடியைக் கடந்தது
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.38 கோடியைக்
ஊழல் வழக்குகளில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீப நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.கடந்த ஆண்டு முதலே உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட
அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது – விஞ்ஞானிகள்
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது.அதன் பின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் ஆய்வகத்தில் இருந்து
