தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 59 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை தலைமையகமாக விளங்கியது. மிகவும் பழைமை வாய்ந்த அந்த
Author: Kannitamil
தலிபான்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப்
27 ஆண்டுகள் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெஃப் பெசோஸ் இன்று அப் பதவியில் இருந்து விலகினார்
உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் இன்று விலகினார். 57 வயதாகும் ஜெஃப் பெசோஸ் இனி, விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின்
இங்கிலாந்தில் வரும் 19-ந்தேதி முதல் முககவசம் தேவை இல்லை
கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் – சானியா மிர்சா, போபண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-3, 6-1 என்ற
தாத்தா முத்து ராமனின் பிறந்தநாளுக்கு கௌதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சி பதிவு
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வை ராஜா வை’, ’இவன் தந்திரன்’, ’ஹர ஹர மகாதேவி’,
முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த திரைத்துறையினர்
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.புதிய சுகாதார வழிகாட்டலுக்கு
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தேர்வு
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்
