உலகின் முன்னணி கால் பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோ இத்தாலியின் யுவண்டஸ் கிளப் அணியில் தற்போது விளையாடி வருகிறார்.
இந் நிலையில் குறித்த காற்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ தனது காதலி ரோட்ரிக் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து 150 கிலோ மீற்றர் பயணம் செய்து கோர் மேயுர் பகுதிக்கு சென்றுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவித்துள்ளன.தற்போது இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் பற்றி துரின் நகரில் இருந்து ஜோடியாக வெளியேற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ரொனால்டோ கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகி உள்ளது .