இந்தியாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *