இத்தாலியில் கொரோனாவுக்கு பலி ஆனோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 22,211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு 462 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *