தென் ஆபிரிக்கவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.