ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 1129 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.
அத்துடன் 22,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5649 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.
இதுவே ஜெர்மனியில் ஆகக் கூடிய பலி எண்ணிக்கையாகும்.ஜேர்மனியில் ஊரடங்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது .