இலங்கையில் நேற்று 4 பேர் கொரோனாவினால் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளடைவில் பெருகி வருகிறது நேற்று மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *