இன்று 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியிருந்த 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 18 பேர் , கட்டாரிலிருந்து 16 பேர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து 02 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்த டைந்த தாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு

பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *