ஜேர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 702 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 31,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4899 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.