
வரும் பிப்ரவரி 8ம் திகதி முதல் வாட்ஸ்ஆப் தனது சேவையை நிறுத்துவதால் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது என்று வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.