கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இரத்மலான – யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரையான உள்ளக விமான சேவையையும் உடனடியாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எயார் டிரவல் பபுல் திட்டத்தின் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.