புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் தொலைக்காட்சி மூலம் வேண்டுகோள்!

கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும்,

புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டிலேயே குடும்பத்தினருடன் கழிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *