மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்
புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி
பாஜகவில் இணைந்தேன்.
தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக
வழிவகுத்துத் தந்துள்ளது என அவர் கூறினார்.