துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும்அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இடித்தழிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை
யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.அத்துடன் மூன்று நாளாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தை கஞ்சி வழங்கி முடித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *