ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 பேர் உயிரிழப்பு

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இறந்துள்ளனர்.இது ஜேர்மன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்கள் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உயிரிழப்புகள் தொடர்பாக நிபுணர் குழு  விசாரணையில் இறங்கியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *